“ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனத்தின் 42-ம் பகுதி ஆகும். இந்த 42-ம் தீர்க்கதரிசனப் பகுதி இவ்வுலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு பகுதியாகும்.
வருங்காலம் என்பது கடந்து கொண்டு இருக்கும் நிகழ்காலத்தின் அடுத்த நிகழ்வுகளைப் பற்றி இங்கு அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளின் தொகுப்பே அதுவென்று 42-ம் தீர்க்கதரிசனம் கூறுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நிகழ்கால தாதாக்களாக உள்ள பயங்கரவாதிகளுக்கு இக்காலம் போதாத காலமென்றும், இறைவனின் நியாயத்தீர்ப்புகள் இவர்கள் மீது இறங்கிட உள்ளதாக 42-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.