Friday 18 August 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 16)

 உண்மைகள் உறங்குவதில்லை
 (தீர்க்கதரிசனம் 16-ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்கிற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனம் 16-ம் பகுதியாகும். இந்த 16-ம் தீர்க்கதரிசனப் பகுதியோடு “உண்மைகள் உறங்குவதில்லை“ தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவு பெறுகின்றன. அடுத்த தீர்க்கதரிசனப் பகுதியானது 6-ம் மாதம் முடிந்தபின் வெளிவரும் என்பதை 16-ம் தீர்க்கதரிசனம் மக்களுக்கு இங்கே சுட்டிக் காட்டுகின்றது.

 

    இந்த 16-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் முதலாவதாக காண இருப்பது என்னவெனில் இந்தியா - சீனா உறவுக்குள் பெரும் இடைவெளி தற்போது ஏற்பட உள்ளதாகவும், வரும் மாதத்தில் ஒரு சிறிய அளவில் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும், அச்சமயத்தில் சீனா தன் கோபத்தை திபெத் மீது காட்டும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

Friday 11 August 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 15)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 15-ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெற உள்ள தீர்க்கதரிசனம் 15-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 15-ம் தீர்க்கதரிசனம் பல முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


    இன்று இந்த 15-ம் தீர்க்கதரிசனத்தில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் தீர்க்கதரிசனம் என்னவெனில் தமிழகத்தில் மழையின் தீவிரமும், பல நோய்களின் தாக்கமும் மக்கள் மீது பலத்த சேதங்களை உருவாக்க உள்ளதாகவும், நடப்பு மாதமான ஆகஸ்டு 15 முதல் ஏப்ரல் 2018 வரை இதன் தீவிரம், பகுதி பகுதியாக நிகழும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மிக, மிக முக்கியமான ஒரு குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.

Friday 4 August 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 14)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் - 14ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனம் 14-ம் பகுதியாகும். இந்த 14-ம் தீர்க்கதரிசனம் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


    32-ம் தீர்க்கதரிசனமான நமது “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள முக்கிய நிகழ்வு ஒன்று தற்போது தமிழகத்தில் கால தாமதமின்றி நடைபெறும் என்றும், அப்பொழுது பொள்ளாச்சி பகுதியில் பூமி சம்பந்தப்பட்ட திரட்டு ஒன்று வெளிவரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு வர உள்ள பேராபத்து ஒன்றின் அறிகுறியாக இதனை கருத வேண்டும் என்று 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.