உண்மைகள் உறங்குவதில்லை
(9-ம் தீர்க்கதரிசனம் பகுதி)
“உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெறுவது 9-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இந்த 9-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற உள்ள குறிப்புகள் யாவும் அதிவிரைவாக நடக்ககூடிய சம்பவங்களின் தொகுப்பே இப்பகுதியாகும்.
9-ம் தீர்க்கதரிசனத்தில் நாம் முதலாவதாக காண இருப்பது “வருங்காலம்“ என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் வருந்தத்தக்க பல அரசியல் சம்பவங்களின் பின்னணியை கொண்ட சம்பவங்களின் தொகுப்பாக அது இருக்கிறது என்றும், அதில் மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மரணம் உடனே நிகழ இருப்பதாகவும், அது நிகழ்ந்த 7-ம் தினத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு அழிவுச் சம்பவம் நிகழ உள்ளதாக 9-ம் தீர்க்கதரிசனம் தனது முதல் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.