" ஆகாயத்தில் ஒரு ஒளி " என்ற வருங்கல தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காண உள்ளது 29-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த தீர்க்கதரிசனம் மனித குலம் அரிய வேண்டிய பல அரிய செய்திகளை தீர்க்கதரிசனங்களாக வெளியிடுகின்றது. அதன்படி 29-ம் தீர்க்கதரிசனம் தனது மெய்படும் உண்மைகளை உலக மக்களுக்கு சுட்டிக்காட்டிட விரும்புகின்றது.
அவைகள் :
- இந்த உலகில் கடலுக்குள் மறைந்து போன பண்டைய தமிழகமான ‘லெமூரீயா’ கண்டம் கடலை விட்டு வெளியே வரும் என்று 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
- உலகில் மனித தோற்றத்தில் வாழ்ந்து தேவலோகத்தை அடைந்த இயேசுவின் புனித ஆத்மா மீண்டும் ஆவி வடிவில் இந்த பூலோக மக்கள் காணும்படி அவரின் வெளிப்பாடு அமையும்.
- ‘இஸ்ரவேல்’ என்ற பெயர் வரலாற்றை விட்டு நீங்கும் ஒரு அதிசயம் நடக்க உள்ளதாக 29-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.