ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 1)
(முதல் தீர்க்கதரிசனம்)
“உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவடைந்து தற்போது மூன்றாம் கட்டமாக நமது வருங்கால தீர்க்கதரிசனங்கள் யாவும் “சத்திய யுகம்“ என்ற தலைப்பில் வெளிவர உள்ளன.உலக மக்கள் யாவரும் இனி நமது வருங்கால தீர்க்கதரிசனத்தின் உண்மைச் செய்திகளை நமது “சத்திய யுகம்“ இணையதளப் பகுதியில் வாரம், வாரம் வெள்ளி அன்று காணலாம்.
உண்மைகள் உறங்குவதில்லை அது மக்கள் மத்தியில் ஒருநாள் வெளிச்சமாக வெளிவரும் என்ற நமது கூற்றின்படி நமது தீர்க்கதரினங்கள் யாவும் மெய்படும் காலமாக தற்போது “சத்திய யுகம்“ தீர்க்கதரிசனப் பகுதிகள் இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.